பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் 2833 காலிப் பணியிடங்கள்

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் 2833 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

தமிழக அரசு இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu police

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2833  சீருடை பணியாளர் தேவை என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர், 21- 2025 அன்று விண்ணப்பம் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர், 9- 2025 அன்று எழுத்து தேர்வு நடைபெறும்.

பணி 

சிறை காவலர்கள் 

தீயணைப்பு வீரர்கள் 

கல்வி தகுதி 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

01-07-2025 அன்று 

18 வயது நிறைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க 

வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிய: 

Notification_CR_2025.pdf

ஊதிய விபரம் 

ரூ .18,200 - 67,100

இணைய வழி விண்ணப்பம்:

இணையவழி விண்ணப்பிக்க 

விண்ணப்பம் துவங்கிய தேதி: 

22-08-2025

விண்ணப்பிக்க கடைசி தேதி 

21-09-2025

எழுத்துத் தேர்வு

09-11-2025

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம்.

அதிகாரப்பூர்வ வலைதளம்

https://www.tnusrb.tn.gov.in/ta/index-ta.php

Comments